Tag: Short Reads

  • The Birthless and Timeless Nature of Śiva : The Unborn and Eternal Lord

    The Birthless and Timeless Nature of Śiva : The Unborn and Eternal Lord


    TaHiEnFrEs

    சிவபெருமானுக்குப் பிறப்பில்லாமை:

    अजात इत्येवं कश्चित् भीरुः प्रतिपद्यते ।

    श्वेताश्वतरोपनिषत्

    அஜாத இத்யேவம் கஶ்சித் பீ⁴ரு꞉ ப்ரதிபத்³யதே |

    ஶ்வேதாஶ்வதரோபநிஷத்

    “(ஜனனத்துக்கு அஞ்சும்) ஒருவன் நீர் பிறவாதுள்ளீர் என்னும் இம்மொழிகளைக் (கூறிக்) கொண்டு (நும்மை) சரணடைகின்றான்”

    என்று சுவேதாசுவதரமும்

    अजातमिमेवैकं ज्ञात्वा जन्मनि भीरवः ।
    प्रपद्यन्तेऽस्य देवस्य मोक्षार्थं दक्षिणामुखम् ।।

    उपदेशकाण्ड:

    அஜாதமிமேவைகம் ஜ்ஞாத்வா ஜன்மனி பீ⁴ரவ꞉ |
    ப்ரபத்³யந்தே(அ)ஸ்ய தே³வஸ்ய மோக்ஷார்த²ம் த³க்ஷிணாமுக²ம் ||

    உபதே³ஶகாண்ட³:

    “ஜனனத்திற் பயமுற்றவர்கள் அவ்வொருவரையே பிறப்பிலாப் பொருள் என்று அறிந்து மோக்ஷமடையுமாறு தேவாதி தேவருடைய தக்ஷிணாமுகத்தைச் சரணடைகின்றார்கள்” என்று உபதேச காண்டமும் உபதேசிக்கின்றன.

    பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
    செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
    சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
    விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.

    திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் – திருப்பறியலூர் வீரட்டம்.

    ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
    ஊழி பலகண் டிருந்தார் போலும்
    பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
    பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
    உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
    உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
    அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே

    திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – திருவாரூர்.

    தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து..


    English IAST Transliteration

    Śivaperumāṉukkup Piṟappillāmai:

    ajāta ityevaṁ kaścit bhīruḥ pratipadyate ।

    Śvetāśvataropaniṣat

    (jaṉaṉattukku añcum) oruvaṉ nīr piṟavātulḷīr eṉṉum immoḻikaḷaik (kūṟik) koṇṭu (nummai) caraṇataikiṉṟāṉ” eṉṟu cuvētācuvataramum

    ajātamimevaikaṁ jñātvā janmani bhīravaḥ ।
    prapadyante’sya devasya mokṣārthaṁ dakṣiṇāmukham ।।

    Upadeśakāṇḍa:

    “jaṉaṉattiṟ payamuṟṟavarkaḷ avvoruvaraiyē piṟappilāp poruḷ eṉṟu aṟintu mōkṣamaṭaiyumāṟu tēvāti tēvaruṭaiya takṣiṇāmukhattaic caraṇataikiṉṟārkaḷ” eṉṟu upatēca kāṇṭamum upatēcikkiṉṟaṉa.

    Piṟappāti yillāṉ piṟappār piṟappu
    cerappāti yantac celaccaiy yun tēcaṉ
    cirap pāṭuṭaiyār tiruppaṟi yalūr il
    viṟappā riṭañcūḻa vīrāṭṭat tāṉē.

    Tiruññā ṉacampantapperumā ṉaruḷiya Tēvāram – Tiruppaṟiyalūr Vīrāṭṭam.

    Orukālatt ondrāki niṉṟār pōlum
    ūḻi palakaṇ ṭiruntār pōlum
    perukāmē veḷḷan tavirttār pōlum
    piṟappiṭumpai cākkāṭoṉ ṛillār pōlum
    urukātār uḷlattu nillār pōlum
    ukappār manattenrum nīṅkār pōlum
    arukāka van tenna iñcē leṉpār
    aṇiyārūr tirumūlaṭ ṭāṉaṉārē.

    Tiru nāvukkaracar perumā ṉaruḷiya Tēvāram – Tiruvārūr.

    Tēvāram Vētasāram eṉṉum nūliliruntu..

  • The Tradition of Wearing Śaiva Symbols : Vibhūti and Rudrākṣa in Śaiva Upāsanā and Daily Life

    The Tradition of Wearing Śaiva Symbols : Vibhūti and Rudrākṣa in Śaiva Upāsanā and Daily Life



    TaHiEnFrEs

    தேவாதியருஞ் சிவசின்ன தாரணர்

    விட்டுணு, பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், வித்தியாதரர், நாகர், கருடர் முதலிய கணத்தவர்களும், மனிதருள் அநேகருமாகிய சிவனடியவர் யாவருஞ் சிவசின்னங்களைத் தரித்திருக்கின்றனர் என்பது வேதாகம உபநிடத மிருதிபுராண இதிகாசாதி சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது.

    மாலயனிந் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றை வானக்கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறுசாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.-ஶ்ரீஸூதசங்கிதை.

    விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணரே

    சிலர், ஆசாரியருட் சிறந்தவராய், சிவசத்திகளுளொருவராய், சிவபத்தருட் சிறந்தவராய், காத்தற் கடவுளராய் விளங்கும் விஷ்ணுக்கும் அவனை வழிபடுவார்க்கும் விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர். “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷ¡ பரணா: – தக்ஷ¢ணாயாந் திகி விஷ்ணு” எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உபநிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி §க்ஷத்திரத்திலே தென்றிசைக்கணிருந்து விபூதிருத்திராக்க தாரணமுடையராய் உபாசிக்கின்றனர் என்பது பெறப்படலானும், “சிவேநவிஷ்ணு நாசைவ” எனவரும் ஶ்ரீஸூதசங்கிதைச் சுலோகத்தானே திருமாலுக்கும் அவரது தேவியார்க்குஞ் சைவ தருமமும், விபூதி தாரணமுங் கூறப்பட்டமையானும், இன்னும் இராமாவாதார மெடுத்த காலத்து “த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநல மிவாபரம் – பீத க்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத்துளன விக்ரஹம்” என்னும் இராமாயண சுலோகத்தானும், “ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாக்ஷ¡த் ருத்ர மிவாபரணம் – பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா” என்னும் அத்தியாத்மராமாயண சுலோகத்தானும், விபூதி தரித்திருந்தனரென்பது வெளியாகலானும், “கண்ணன்வென்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் – புண்ணியத் திங்கள்வேணி யானிரு பாதம் போற்றி” எனக் கண்ண அவதாரத்திலுங் கண்டிகையு நீறுமணிந்தனர் என்று கூர்மபுராணங் கூறுவதனானும், “சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம்” எனவரும் பராசரஸ்மிருதி சுலோகத்தானே விபூதியைத் திரிபுண்டாமாகத் தரிப்பின்கேசவமூர்த்திக்கும் இலக்குமிதேவியார்க்குந் திருப்தியுண்டாகிறது எனத் தெரிதலானும், ஏனைய பிரமாண நியாயங்களானும் விஷ்ணுவுஞ் சிவசின்ன தாரணரும், சிவசின்ன தாரணப் பிரியருமாகலின், அவற்கும் அவனை வழிபடுமடியார்க்குஞ் சிவசின்னங்கள் உரியனவாமென்று தெளியப்பட்டது.

    யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் சிவஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலில் இருந்து…

    English IAST Transliteration

    Dēvātiyaruñ civaciṉṉa tāraṇar

    viṭṭuṇu, piramaṉ, intiraṉ, tēvar, muṉivar, kiṉṉarar, kimpuruṭar, kantarvar, vittiyātarar, nākar, karuṭar mutaliya kaṇattavarkaḷum, maṉitaruḷ aṉēkarumākiya civaṉaṭiyar yāvaruñ civaciṉṉaṅkaḷait tarittirukkiṉṟaṉar eṉpatu vētakama upaniṭata mirutipūraṇa itikācāti cāttiraṅkaḷāl aṟiya kiṭakkiṉṟatu.

    mālayiniṉ tiramaṟṟai yamaramalar makaḷircaci maṟṟai vāṉakkōlamaṭa vāriyakkar kantarvara rakkarkula vacurar vēdaccīlamuṉi vararmaṟṟō rivaruḷarun tavamuṭaiyīr tiruveṇṇīṟucālavumuttūḷaṉamuppuṇṭaranāṭorumpōṟṟittariyār yārē.-śrī sūta caṅkitai.


    viṣṇuvum vibūtiruttirākṣa tāraṇarē

    cilar, ācāriyaruṭ ciṟantavarāy, civacattikaḷuḷoruvārāy, civapattaruṭ ciṟantavarāy, kāttaṟ kaṭavuḷarāy viḷaṅkum viṣṇukkuṁ avaṉai vaḻipaṭuvārkkum vibūti ruttirākkṣatāraṇam takkatantry eṉkiṉṟaṉar. “basmadik tāṅgā ruttirākṣā paraṇā: – dakṣiṇāyān diki viṣṇu” eṉavarum (atharvaṇavēdam) basmajābāla upaniṭata clōkattāṉē tirmāl śrīkāci kṣēttirattilē teṉṟicaikkaṇiruntu vibūtiruttirākṣa tāraṇamuṭaiyarāy upācikkiṉṟaṉar eṉpatu peṟappaṭalāṉum, “civēnaviṣṇu nāsaiva” eṉavarum śrī sūta caṅkitaic clōkattāṉē tirmālukkuṁ avartēviyārkkuñ caiva tarumamum, vibūti tāraṇamuṅ kūṟappaṭṭamaiyāṉum, iṉṉum irāmāvatāra meṭutta kālattut “dhyātvā raghupatiṁ kruttaṁ kālānala mivāparaṁ – pīta kr̥ṣṇājīnadharaṁ pasmōtthūlana vigrahaṁ” eṉṉum irāmāyaṇac clōkattāṉum, “svarṇa varṇa jaṭāpāraṁ sākṣāt rudra mivāparaṇaṁ – pasmōt dhūlita sarvāṅgaṁ druṣṭuvā kāma vacaṅgadhā” eṉṉum attiyātmarāmāyaṇac clōkattāṉum, vibūti tarittiruntaṉar eṉpatu veḷiyākalāṉum, “kaṇṇaṉveṇpūti pūcik kaṇṭikai mālai cāttip – puṇṇiyat tiṅkaḷvēṇi yāṉiru pātaṁ pōṟṟi” eṉak kaṇṇa avatārattiluṅ kaṇṭikaiyu nīṟumaṇintaṉar eṉṟu kūrmapurāṇaṅ kūṟuvatāṉum, “civasyai viṣṇōr dēvānām” eṉavarum parācarasmiruti clōkattāṉē vibūtiyait tripuṇṭarāmākat tarippiṉkēcavamūrttikkum ilakkumitēviyārkkuṅ tiruptiyuṇṭākiṟatu eṉat teritalāṉum, ēṉaiya piramāṇa niyāyaṅkaḷāṉum viṣṇuvuñ civaciṉṉa tāraṇarum, civaciṉṉa tāraṇap piriyarumākalil, avarkkuṁ avaṉai vaḻipaṭumaṭiyārkkuñ civaciṉṉaṅkaḷ uriyaṉavāmeṉṟu teḷiyappaṭṭatu.

    yāḻppāṇattu mēlaipulōli caivacittānta makācarapam sivaśrī nā.katiraivēṟ piḷḷai iyaṟṟiya caivapūṣaṇa cantirikai eṉṉum nūlil iruntu…

  • The Mahatva of Rudrākṣa and Vibhūti : A Study

    The Mahatva of Rudrākṣa and Vibhūti : A Study


    TaHiEnFrEs

    || உருத்திராக்கம் வேதோக்தமானது ||

    நூற்றெட்டு உபநிடதங்களுள்ளே திரிபுரதாபிநி உபநிடதம் , திரிபுரோபநிடதம் , பஸ்மஜாபால உபநிடதம் , பிருஹஜ்ஜாபால உபநிடதம் , ராமரஹஸ்யோபநிடதம் , அக்ஷமாலிகா உபநிடதம் , ருத்ராக்ஷ ஜாபால உப நிடதம் ஆகிய இவைகள் உருத்திராக்ஷத்தைப்பற்றி சிறப்பித்துக் கூறுகின்றன . அவற்றுள் உருத்திராக்ஷ ஜாபாலம் உருத்திராக்ஷமணிகளின் உற்பத்தி , அளவு , முகம் , தாரணமந்திரம் , தாரணபலாதி விவரம் ஆகிய இவற்றைச் சொல்லுகின்றது . அக்ஷமாலிகை அந்த மணிகளின் நிறம் , மாலைகளின் பேதம் , மகிமை முதலிய விவரங்களைக் கூறுகின்றது . பிருஹஜ் ஜாபாலம் – மணிகளின் உற்பத்தி , தாரணம் , பலாதி இவைகளைத் தெளிவாய்ப் போதிக்கின்றது .

    சிவபெருமானுடைய திருக்கண்களினின்றும் வெளிப்பட்ட நீரே விருக்ஷமாகி அவற்றின் பலனாகவிளைந்த உருத்திராக்ஷமே மகா புண்ணிய மகிமைத்தென்பது வேதங்களாலே அறியப்படுதலின் , அவை வைதிகமாவதற்கு யாதொரு இழுக்குமில்லை . விபூதி யுபநிடதமாகிய பஸ்மஜாபால உபநிடதத்தை எண்பத்தேழாவதாகவும் , இவ்வுருத்திராக்ஷ ஜாபால் உபநிடதத்தை எண்பத்தெட்டாவதாகவுஞ் சேர்த்து வைக்கப்பட்டிருத்தலால் இவ்விரண்டும் முத்திக்கு இன்றியமையாத பரமசாதனங்களெனப் பெறப்பட்டன . பட வே அக்ஷமாலிகா உபநிடதத்தை அறுபத்தேழாவது உபநிடதமாக வைத்து அதற்குமுன்னே பரமஹம்ஸபரி ராஜகோபநிடதத்தை அறுபத்தாறாவது உபநிடதமாக வைத்து வேதம் புகழ்ந்தமையால் ஸர்வசங்க பரித்தியாகஞ் செய்த தத்துவஞானத்தையுடைய சந்நியாசிகளுக்குங் கூட இது தள்ளத்தகாத பரம தாரணம் என்பது சுருதியின் சம்மதம் .

    விபூதி ருத்ராக்ஷ மஹத்துவ விளக்கம் என்னும் நூலில் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள்…


    English IAST Transliteration

    || ruttirākkaṁ vēdōktamāṉatu ||

    nūṟṟeṭṭu upaniṭataṅkaḷuḷḷē tripuratāpiṉi upaniṭatam, tripurōpaniṭatam, pasmajābāla upaniṭatam, piruhajjābāla upaniṭatam, rāmarahasyōpaniṭatam, akṣamālikā upaniṭatam, rutrākṣa jābāla upaniṭatam ākiya ivaikaḷ uruttirākṣattaippaṟṟi ciṟappittuk kūṟukiṉṟaṉa. avaṟṟuḷ uruttirākṣa jāpālam uruttirākṣamaṇikaḷiṉ utpatti, aḷavu, mukam, tāraṇamantiram, tāraṇapalāti vivaram ākiya ivaṟṟaic collukiṉṟatu. akṣamālikai anta maṇikaḷiṉ niṟam, mālaikaḷiṉ pētam, makimai mutaliya vivaraṅkaḷaik kūṟukiṉṟatu. piruhaj jāpālam – maṇikaḷiṉ utpatti, tāraṇam, palāti ivaikaḷait teḷivāyp pōtikkiṉṟatu.

    civaperumāṉuṭaiya tirukkaṇkaḷiṉiṉṟum veḷippaṭṭa nīrē virukṣamāki avaṟṟiṉ palaṉākaviḷainta uruttirākṣamē makā puṇṇiya makimaitt’eṉpatu vēdaṅkaḷālē aṟiyappaṭutaliṉ, avai vaidikanavataṟku yātoru iḻukkumillai. vibūti yupaniṭatamākiya pasmajābāla upaniṭatattai eṇpattēḻāvāka vum, ivvuruttirākṣa jāpāl upaniṭatattai eṇpatteṭṭāvākavun cērttu vaikkappeṭṭiruttalāl ivviraṇṭum muttikku iṉṟiyamaiyāta paramacātaṉaṅkaḷeṉap peṟappaṭṭaṉa. paṭa vē akṣamālikā upaniṭatattai aṟupattēḻāvatu upaniṭatamāka vaittu ataṟkumunnē paramahaṁsapari rājakōpaniṭatattai aṟupattāṟāvatu upaniṭatamāka vaittu vēdam pukaḻntamaiyāl sarvacaṅka parittiyākañ ceyta tattuvajñāṉattaiyuṭaiya sanniyācikaḷukkuṅ kūṭa itu taḷḷattakāta parama tāraṇam eṉpatu śurutiyiṉ sammatam.

    vibūti rutrākṣa mahattuva viḷakkam eṉṉum nūlil śrīlaśrī civa aruṇakiri mutaliyār avarkaḷ…

  • Saiva Siddhānta Darśana: The Need for Caution in Interpreting Saiva Texts

    Saiva Siddhānta Darśana: The Need for Caution in Interpreting Saiva Texts


    TaHiEnFrEs

    நமது சைவசமயிகள் ஆரிய மொழியிலுள்ள வேதாகம முதலிய சைவ மெய்ந்நூல்களையும், தமிழ் மொழியிலுள்ள தேவார திருவாசக முதலிய சைவ அருணூல்களையும் வரையறுத்து உணராத குறையினால், சித்தாந்த சைவ அயலான சிவாத்துவித முதலிய அகச்சமய நூல்களையும், மாயாவாத முதலிய புறச்சமய நூல்களையும், அம் மெய்ந்நூல்களோ டொப்பத் தஞ் சமய
    நூல்களெனக் கொண்டு கற்று, வழிதடுமாறி அலைகின்றார்கள். அது நிற்க.

    நமது சைவசமயிகள் தஞ்சமய பரமாசாரியர் முதலியோர் முறையும், தத்தம் பரம்பரைச் சைவசந்தானாசாரியர் முறையும், உள்ளபடி விசாரித்து உணராத குறையினால், சங்கராசாரியர் முதலிய ஏகாத்மவாத வேதாந்தாசாரியர்களையும், அவர் வழிப்பட்ட மாயாவாத சமயப் போதகர்களையும் தஞ் சமயகுரவர்களென்று கொண்டு வழிபட்டு அவம் பெருக்கிச் சித்தாந்தச் செந்நெறி பிழைத்து அல்லற்பட்டு உழல்கின்றார்கள். அது நிற்க.

    நமது சைவசமயிகள் சித்தாந்த சைவபத்ததி தேர்ந்துணராத குறையினால், அசைவாசாரங்களையும், அசம்பிரதாயங்களையும், சைவாசாரங்களாகவும் சைவ சம்பிரதாயங்களாகவுங்கொண்டு, வீண்செயலுழப்புற்று வாணாள் வீணாள்படக் கழிக்கின்றார்கள்.

    ஆதலால் பரமசிவன் இலக்கணம், சித்தாந்த சைவ இலக்கணம், சித்தாந்த சைவசாத்திர முறை, சித்தாந்த சைவாசாரியர் இலக்கணம், சித்தாந்த சற்சம்பிரதாய இலக்கணம், சித்தாந்த சைவாநுஷ்டானத்தால் எய்தும் இகபரவீடு பேற் றின்பப்பயனிலக்கணம் என்னுமிவற்றை, முறையாக எடுத்துப் போதித்து நம்மவரை நல்வழிப் படுத்தல் நமக்கெல்லாம் பெருங்கடனாமாதலின், நாமெல்லாம் மற்றவைகளை வரன் முறையாக எடுத்து நம்மவர்க்குப் போதித்தலை விரதமாகக்
    கொண்டு செய்து போதரக் கடவமாவேம்.

    • ஸ்ரீ சபாபதி நாவலர் அவர்கள்

    சித்தாந்த சைவ போதம் (ஞானாமிர்தம்)(1983) என்னும் நூலில் இருந்து…


    English IAST Transliteration

    Namatu caivasamaiyikaḷ āriya moḻiyiluḷḷa vētākama mutaliya caiva meynṉūlkaḷaiyum, tamiḻ moḻiyiluḷḷa tēvāra tiruvācaka mutaliya caiva aruṇūlkaḷaiyum varaiyaṟuttu uṇarāta kuṟaiyināl, cittānta caiva ayalāṉa civāttuvita mutaliya akaccamaiya nūlkaḷaiyum, māyāvāta mutaliya puṟaccamaiya nūlkaḷaiyum, am meynṉūlkaḷō ṭoppat tañ camaya nūlkaḷeṉak koṇṭu kaṟṟu, vaḻitaṭumāṟi alaikinṟārkaḷ. atu niṟka.

    Namatu caivasamaiyikaḷ tañcamaya paramācāriyar mutaliyōr muṟaiyum, tattam paramparai caivacantāṉācāriyar muṟaiyum, uḷḷapaṭi vicārittu uṇarāta kuṟaiyināl, caṅkarācāriyar mutaliya ēkātmavāta vētāntācāriyarkaḷaiyum, avar vaḻippaṭṭa māyāvāta camayap pōtakaraiyum tañ camayakuravarkaḷeṉṟu koṇṭu vaḻipaṭṭu avam peruṇkic cittāntac ceṉṉeṟi piḻaitu allarpaṭṭu uḻalkinṟārkaḷ. atu niṟka.

    Namatu caivasamaiyikaḷ cittānta caivapattati tērntuṇarāta kuṟaiyināl, acaivācāraṅkaḷaiyum, acampiratāyaṅkaḷaiyum, caivācāraṅkaḷākavum caiva campiratāyaṅkaḷākavumkoṇṭu, vīṇceyal uḻappuṟṟu vāṇṇāḷ vīṇṇāḷpaṭak kaḻikkinṟārkaḷ.

    Ātalāl paramacivaṉ ilakkaṇam, cittānta caiva ilakkaṇam, cittānta caivacāttira muṟai, cittānta caivācāriyar ilakkaṇam, cittānta sarscampiratāya ilakkaṇam, cittānta caivānuṣṭāṉattāl eytum ikaparavīṭu pēṟ ṟiṉpappayaṉilakkaṇam eṉṉumivaṟṟai, muṟaiyāka eṭuttup pōtittu nammavaraik nalvaḻip paṭuttal namakkellām peruṅkaṭaṉāmātaliṉ, nāmelḷām maṟṟavaikaḷai varan muṟaiyāka eṭuttu nammavaṟkuk pōtittalai viratamākak koṇṭu ceytu pōtarak kaṭavamāvōm.

    • Śrī Sabhāpati Nāvalar avarkaḷ

    Cittānta Caiva Pōtam (Jñāṉāmirtam) (1983) eṉṉum nūlil iruntu….

  • The Pancakrtya : Understanding the Five Divine Acts in Siva Temple Mahotsavam

    The Pancakrtya : Understanding the Five Divine Acts in Siva Temple Mahotsavam



    TaHiEnFrEs

    சிவாலய மஹோற்சவமானது இறைவனது பஞ்ச கிருத்தியத்தைக் (ஐந்தொழில்) குறிப்பதாக நிகழும். பெரும்பாலும்
    10 நாட்களில் நிகழ்கின்ற இப்பெருவிழாவின் தத்துவம் சிவஞான நூல்களில் இனிது விளக்கப்பட்டுள்ளன.

    முதல் நாள் அன்று பெருமான் அன்னவாகனத்தில் எழுந்தருளி வருவது மரபு. இது பிரம தேவனுடையது ஆதலால் முதல் மூன்று நாள் உற்சவங்களும் சிவபெருமான் சிருஷ்டிகர்த்தா வாகிய பிரமதேவனிடம் அதிட்டித்து நின்று சிருஷ்டித்
    தொழிலைச் (படைத்தலை) செய்கின்றான் என்பதை விளக்கும்.

    நான்காவது நாளில் பெருமாள் நாக வாகனதில் எழுந்தருளி வருவது மரபு. இது திருமாலின் வாகனமாதலால் 4, 5, 6 ஆகிய விழாக்களும் சிவபெருமான் திதிகர்த்தாவாகிய திருமாலிடம் அதிட்டித்து நின்று திதித்தொழிலை (காத்தலை) நிகழ்த்துகின்றான் என்பதை விளக்கும்.

    7-வது நாளன்று பெருமான் இரதத்திலும் 8-வது நாளன்று குதிரை வாகனத்திலும் எழுந்தருளுவது மரபு. இது பெருமான் சம்ஹார கர்த்தாவாகிய ருத்ரமூர்த்தியிடம் அதிட்டித்து நின்று சம்ஹாரத் தொழிலை (அழித்தலை) நிகழ்த்துகின்றான்
    என்பதைக் காட்டும். ஒன்பதாம் நாளில் ஆண்டவன் பிக்ஷாடனராக எழுந்தருளி வருவது, பெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளது செருக்கை (அவர் அறிவை மயக்கி) அடக்கியதைக் குறிக்கும். மறைத்தல் சக்தி கருநிறமாதலால், பெருமானும் கரிய பட்டு நூல்களையும், கரிய புட்பமாலையையும் அணிந்து வருவான். இது மறைத்தல் சக்தி கருநிறமானது என்றும் மயக்கும் தன்மையுடைய தென்றும், இவ்விழா (மறைத்தலை) திரோதானம் என்னும் நான்காவது தொழிலை குறிக்கும்.

    இனி கடைசி நாளாகிய பத்தாவது நாள் அன்று பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வந்து தீர்த்தமாடிஉயிர்களுக்கு அருள்புரிகின்றான் என்பது அநுக்ரகத் தொழிலைக் (அருளல்) குறிக்கும்.

    சிவக்ஷேத்ராலய மஹோற்சவ உண்மை விளக்கம் என்னும் நூலில் என்னும் நூலில் இருந்து…


    English IAST Transliteration

    Civālaya Mahōtsavamānatu Iraivanatu Pañca Kiruttiyattai Kuṟippitāk Nikiṭum. Perumpālum 10 Nāṭkaḷil Nikiṉṟa Ippēruviḻāviṉ Tatvam Civaññāna Nūlaikalil Iṉitu Viḷakkappaṭṭuḷḷan. Mutaḷ Nāḷ Anṟu Perumāṉ Annavākaṉattil Eḻuntharulī Varuvatu Marapu.

    Idu Paramateivanuṭaiyatu Ātalāl Mutaḷ Mūṇṟu Nāḷ Uṟcavangaḷum Civaperumāṉ Ciruṣṭikarttāvākya Paramateivanuṭaiyatu Atiṭṭitte Ninnu Ciruṣṭit Toḻilai (Paṭaittalai) Ceykiṉṟāṉ Enpat Enpatu.

    Nāṉkāvatam Nāḷil Perumāḷ Nāka Vākaṉatilai Eḻuntharulī Varuvatu Marapu. Idu Tirumāliṉ Vākaṉamātalāl 4, 5, 6 Ākkiya Viḻākaḷum Civaperumāṉ Titikarttāvākya Tirumāḷiṭam Atiṭṭitte Ninnu Titit Toḻilai (Kāttalai) Nikalthukkiṉṟāṉ Enpatu.

    7-vatu Nāḷaṉṟu Perumāṉ Irattilum 8-vatu Nāḷaṉṟu Kutirai Vākaṉattilum Eḻuntharuluvatu Marapu. Idu Perumāṉ Samhāra Karttāvākya Ruttramūrttiyilam Atiṭṭitte Ninnu Samhārat Toḻilai (Aḻittalai) Nikalthukkiṉṟāṉ Enpatu Kāṭṭum.

    Ompatāvatu Nāḷil Āṇṭavaṉ Pikhṣāṭaṉarāka Eḻuntharulī Varuvatu, Perumāṉ Tārakāvaṉattu Ṛṣi Pattinikalaṉatu Cerukkiṉ (Avar Aṟivai Mayakkī) Aṭakkiyat Enpatu Kuṟikkum. Maṟattāl Sakti Karuṉiṟamātalāl, Perumāṉum Kariya Paṭṭu Nūlkaḷaiyum, Kariya Puṣpamālaiyum Aṇiṉtu Varuvāṉ. Idu Maṟattal Sakti Karuṉiṟamaṉatu Enṟum Mayakkuṁ Taṉmatuṭaiyatu Teṉṟum, Ivviḻā (Maṟattālai) Tirōtāṉam Enṉum Nāṉkāvatu ToḴilai Kuṟikkum.

    Iṉi Kaṭaicci Nāḷākkiya Pattāvatu Nāḷ Aṉṟu Perumāṉ Capparattil Eḻuntharulī Vantu Tīrtthamāṭi Uyirkaḷukk Arul Puriṉṟāṉ Enpatu Anukraha Toḻilai (Aruḷal) Kuṟikkum.

  • Karma and Liberation in Saiva Siddhanta

    Karma and Liberation in Saiva Siddhanta


    TaHiEnFrEs

    கன்மம் – சித்தாந்திகள் கொள்கை:

    இந்தியத் தத்துவ தரிசனங்கள் எல்லாம் கன்மக் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றன.என்றாலும் அவற்றுள் வேறுபாடு உண்டு.பவுத்தம் ஒருவன் அறிந்து செய்த வினையே பலனைக் கொடுக்கும், அறியாது செய்த வினை, வெறும் செயல் அளவில் நின்று விடும் என்று கூறும்.

    சமணம் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் செய்த வினை தானே பலனைக் கொடுக்கும் என்று கூறும்.இதற்கு இளங்கன்று ஒன்றைப் பசுமந்தையில் புகுத்தின் அது தன் தாயைத் தானே தேடி அடையும்.அதனைப் போலப் பல பிறவிகளிலும்,வினை, தன்னைச் செய்தவனையே சென்று சேரும் என கூறுவர்.(பசுவின் கன்று சடமல்ல, வினை சடம்)

    சைவம் இதற்கு மாறுபட்டு வினை,சடம், அறிவற்றது.தானே செய்தவனைச் சென்று அடையாது.இறைவனே வினையைச் செய்தவனுக்குக் கன்ம பலனை அறிந்து ஊட்டுவான் என உரைக்கும்.

    பெரும்பாலான சமயங்கள் கன்மக் கொள்கையை வெறும் ‘காரண காரியங்கள்’ ஆகவோ,ஊழாகவோ தலை எழுத்து எனும் குறுகிய நோக்கிலேயோ காண்கின்றன.சைவசித்தாந்தத்தில் வினைக் கொள்கை வினையினை அடிப்படைக் காரணத்திலிருந்து ஆராய்கின்றது.சித்தாந்தத்தில் வினைக் கொள்கை அறிவுப்பூர்வமானதும் விரிவானதும் ஆகும்.

    “செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்.” எனச் சைவமே கொள்ளும்.

    மூலகன்மம் என்னும் நூலிற்கு முனைவர் ஸ்ரீ கோ.ந.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் அளித்த மகிழ்வுரையிலிருந்து…


    English IAST Transliteration

    kanmam – siddhāntikaḷ koḷkai:

    indiyat tattuva darisaṉaṅkaḷ ellām kaṼmakk koḷkaiyaip paṟṟip pēcukiṉṟaṉa. eṉṟālum avaṟṟuḷ vēṟupāṭu uṇṭu. pauttam oruvaṉ aṟintu seyta viṉaiyē palaṉaik koṭukkum, aṟiyātu seyta viṉai, veṟum ceyal alaavil niṉṟu viṭum eṉṟu kūṟum.

    camaṇam aṟintu seytālum aṟiyāmal seytālum seyta viṉai tāṉē palaṉaik koṭukkum eṉṟu kūṟum. itaṟku iḷaṅkaṉṟu oṉṟaip pacumantaiyil pukuttiṉ atu taṉ tāyait tāṉē tēṭi aṭaiyum. ataṉaippōlak pala piṟavikaḷilum, viṉai, taṉṉaic ceytavaṉaiyē ceṉṟu cērum eṉa kūṟuvar. (pacuviṉ kaṉṟu caṭamalla, viṉai caṭam)

    caivam itaṟku māṟupaṭṭu viṉai, caṭam, aṟivaṟṟatu. tāṉē ceytavaṉaic ceṉṟu aṭaiyātu. iṟaivaṉē viṉaiyaic ceytavaṉukkuk kaṉma palaṉai aṟintu ūṭṭuvāṉ eṉa uraikkum.

    perumpālaṉa camaṅkaḷ kaṉmakk koḷkaiyai veṟum ‘kāraṇa kāriyaṅkaḷ’ ākavō, ūḷākavō talai eḻuttu eṉum kuṟukiya nōkkilēyō kāṇkiṉṟaṉa. caivasiddhāntattil viṉaik koḷkai viṉaiyiṉai aṭippaṭaik kāraṇattiliruntu ārāykiṉṟatu. siddhāntattil viṉaik koḷkai aṟivuppūrvamāṉatum virivāṉatum ākum.

    “ceyviṉaiyuñ ceyvāṉum ataṉpayaṉum koṭuppāṉum, meyvakaiyāl nāṉkākum vititta poruḷ.” eṉac caivamē koḷḷum.

    mūlakanmam eṉṉum nūliṟku muṉaivar śrī ko. na. muttukumārasāmi aiyā avarkaḷ aḷitta makiḻvuraiyiliruntu…

  • Understanding the Role and Significance of Siva Lingam and Siva Temple

    Understanding the Role and Significance of Siva Lingam and Siva Temple


    TaHiEnFrEs

    கடவுள்‌ சிவபெருமான் ஒருவரே. அவர்‌ அறக்கருணையாலும்‌ மறக்கருணையாலும்‌ உயிர்களுக்கு அநுக்கிரகம்‌ செய்யும்‌ பொருட்டு எடுத்துக்கொண்ட அருள்‌ வடிவங்கள்‌ சந்திரசேகரர்‌, சோமாஸ்கந்தர்‌ முதலாகப்‌ பலஉள்ளன. சிவபெருமானது ஆணையைப்‌ பெற்று உயிர்களுக்கு நிக்கிரக அநுக்கிரகங்களைச்‌ செய்கின்ற திருமால்‌ நான்முகன்‌ முதலிய தேவர்‌களும்‌ உள்ளனர்‌. முன்னே சொல்லிய கடவுளரின்‌ திருவுருவங்களும்‌ பின்னே சொல்லிய தேவர்களின்‌ திருவுருவங்களும்‌ சிவாலயத்தில்‌ வைத்துப்‌ பூசிக்கப்‌ பெறுவதால்‌ சிவாலயம்‌ அனைத்துத்‌ தெய்வங்களின்‌ சொரூபமாக அமைந்திருக்கிறது. மேலும்‌ உயிர்‌களுக்கு அருள்புரிவதற்குச்‌ சிவபெருமான்‌ அருவம்‌, அருவுருவம்‌, உருவம்‌ ஆகிய மூவகைத்‌ திருமேனிகளையும் கொள்ளுவார்‌. சிவாலயத்தின்‌ பள்ளியறையிலுள்ள கண்ணாடியில்‌ அருவ வடிவமும்‌ சிவலிங்கத்தில்‌ அரு வுருவ வடிவமும்‌ சந்திரசேகரர்‌, விநாயகர்‌ முதலிய திருவுருவங்களில்‌ உருவ வடிவமும்‌, அமைந்துள்ளன.

    இன்னும்‌ சிவாலயத்திலுள்ள சிவலிங்கம்‌ பதி, இடப தேவர்‌ பசு, பலிபீடம்‌ பாசம்‌ என்பதும்‌ அறியத்தக்கதாகும்‌.

    இங்ஙனமாகச்‌ சிவாலயத்தில்‌ உள்ள உண்மைகள்‌ விரிக்கிற்‌ பெருகும்‌. உண்மை நூல்களை ஓதியுணர்ந்த ஆன்றோர்களிடம்‌ இவற்றைக்‌ கேட்டுத்‌ தெளிந்து அமைதி பெறுவது அறிவுடைமையாகும்‌,

    பொருளாற்றலும்‌ அருளாற்றலும்‌.

    காணப்‌ பெறுகின்ற எல்லாப்‌ பொருள்களிலும்‌ அவ்வவற்றுக்கெனத்‌ தனித்தனியே ஆற்றல்கள்‌ அமைந்திருக்கின்றன. இதைப்‌ “பெளதிக ஆற்றல்‌” என்று சொல்லுவோம்‌. இதைப்‌ போலவே எல்லாப்‌ பொருள்களிடத்திலும்‌ எதனாலும்‌ அளந்தறிய முடியாத தெய்வீக ஆற்றலும்‌ நிறைந்திருக்கிறது. அதனாலேயே அறிவற்ற பெளதீக ஆற்றல்‌ அறிவுள்ள மனித ஆற்றலுக்கும்‌ அப்பாற்‌ பட்டுச்‌ செயற்பட்டு விடுகிறது.

    பொருளாற்றல்‌ பொருள்களில்‌ தங்கியிருந்து வெளிப்படுவது போல அருளாற்றல்‌ அருள்‌ நிறைந்த சிவஞானியரது உள்ளம்‌ உடம்பு செயல்‌ முதலியவற்றிலும்‌ அவர்‌ கைக்கொள்ளும்‌ தருப்பை மாவிலை முதலியவற்றிலுமாக எளிதில்‌ வெளிப்பட்டு அனைவருக்கும்‌ பயனை வழங்குகிறது.

    கும்பாபிஷேக தத்துவம் என்னும் நூலில் சைவத்திரு தத்புருஷ தேசிகர் அவர்கள்.


    English IAST Transliteration

    kaṭavuḷ civaperumāṉ oruvarē. avar aṟakkaruṇaiyālum maṟakkaruṇaiyālum uyirkaḷukku anukkirakam ceyyum poruṭṭu eṭuttukkoṇṭa aruḷ vaṭivaṅkaḷ candirasēkarar, comāskandar mutalākap palavuḷḷaṉa. civaperumāṉatu āṇaiyaip peṟṟu uyirkaḷukku nikkiraka anukkirakaṅkaḷaic ceykiṉṟa tirumāl nāṉmukaṉ mutaliya tēvarkaḷum uḷḷaṉar. muṉṉē solliya kaṭavuḷariṉ tiruvuruvāṅkaḷum piṉṉē solliya tēvarkaḷiṉ tiruvuruvāṅkaḷum civālayattil vaittup pūccikkap peṟuvadāl civālayam anaittut teyvaṅkaḷiṉ sorūpamāka amaintirukkiṟatu. mēlum uyirkaḷukku arulpuriṟataṟkuc civaperumāṉ aruvam, aruvuruvam, uruvam ākiya mūvakaitt tirumēṉikaḷaiyum koḷḷuvār. civālayattiṉ paḷḷiyaṟaiyullḷa kaṇṇāṭiyil aruva vaṭivamum civiliṅkattil aruvuruvam vaṭivamum candirasēkarar, viṉāyakar mutaliya tiruvuruvāṅkaḷil uruva vaṭivamum, amaintuḷḷaṉa.

    iṉṉum civālayattilluḷḷa civiliṅkam pati, iṭapa tēvar pacu, palipīṭam pācam eṉpatum aṟiyatakkadākum.

    iṅṅaṉamākac civālayattil uḷḷa uṇmaikaḷ virikkiṟ perukum. uṇmai nūlkaḷai ōtiyuṇarnda āṉṟōrkaḷiṭam ivaṟṟaik kēṭṭut teḷintu amaiti peṟuvatu aṟivuṭaimaiyākum.

    poruḷāṟṟalum aruḷāṟṟalum.

    kāṇap peṟukiṉṟa ellāp poruḷkaḷilum avvavaṟṟukkeṉat taṉittaṉiyē āṟṟalkaḷ amaintirukkiṉṟaṉa. itaip “pautika āṟṟal” eṉṟu solluvōm. itaip pōlavē ellāp poruḷkaḷiṭattilum etaṉālum aḷantariya muṭiyāta teyvīka āṟṟalum niṟaintirukkiṟatu. ataṉālāyē aṟivaṟṟa pautīka āṟṟal aṟivuḷḷa maṉita āṟṟalukkum appāṟpaṭṭuc ceṟpaṭṭu viṭukiṟatu.

    poruḷāṟṟal poruḷkaḷil taṅkiyiruntu veḷippaṭuvatu pōla aruḷāṟṟal aruḷ niṟainta civajñāṉiyaratu uḷḷam uṭampu ceyal mutaliya vaṟṟilum avar kaikkoḷḷum taruppai māvilai mutaliya vaṟṟilumāka eḷitil veḷippaṭṭu aṉaivarukkum payaṉai vaḻaṅkukiṟatu.

    kumpābhiṣēka tattuvam eṉṉum nūlil caivattiru tatpuruṣa dēśikar avarkaḷ.

  • The Temple as a Microcosm of the Universe: A Saiva Explanation

    The Temple as a Microcosm of the Universe: A Saiva Explanation


    TaHiEnFrEs

    உயிர்கள் கர்ம சக்கரத்தாற் சுழன்று பிரபஞ்ச வாசனையில் அழுந்தி, தாரம்,
    தனம் முதலான பொருள்களின் மோகத்தால் சுகதுக்கங்களைக் கடலலைபோல் ஓயாது
    மாறி மாறி அனுபவிக்கின்றன. கடவுள் எங்கும் வியாபகராயிருத்தலால் எந்த
    விடத்திலிருந்தும் அவரை வழிபடலாம் என எண்ணில், சுகதுக்கரூப அலைகள்
    எங்கும் சூழ்ந்து கொண்டிருத்தலால் அவை அவ்வழிபாட்டை நிலைக்கவொட்டாது
    தடைபண்ணும். ஆகவே ஒருமனத்தோடு வழிபாடு செய்வதற்குரிய இடம் ஆலயம்.
    எல்லோரும் ஒருங்குகூடிக் கடவுளை வழிபடுவதற்கும் ஆலயம் அவசியமாகும். எனவே
    ஆலயமானது எங்கும் வியாபியாவிருக்கிற கடவுள் மந்திர பூர்வமாக ஸ்தாபிக்கப்படும்
    வடிவங்களில் வெளிப்பட்டு ஆன்மாக்களுக்கு அருள்புரியுமிடமாகும். ஆ – பசு லயம்
    ஒடுங்குதல், எனப் பொருள்படுதலால் அது ஆன்மாக்கள், தம்மைப் பத்தித்த ஆணவ
    மல வலி ஒடுங்கப்பெற்றுப் பேரன்புடன் மனோவாக்குக் காயங்களென்னும் திரிகரணங்களாலும் முறையே சிந்தித்து, வாழ்த்தி, வணங்கி, அருண்ஞானமடைந்து, இறைவனிடத்து ஒடுங்குவதற்குச் சாதனமான இடமாகும்.

    சிவாலயம் அண்டத்தில் காணப்படும் பாகுபாடுகளையும் பிண்டத்தில் காணப்படும் பாகுபாடுகளையும் குறிப்பதாகும். அண்டத்தில் காணப்படும் அத்துவாக்களின் வகையாலும் உடலில் காணப்படும் உறுப்பு வகையாலும் தியானத்தின் நிமித்தம்
    உடலிற் பாவிக்கப்படும் ஆதாரங்களின் வகையாலும் சிவாலயம் அண்ட பிண்ட ஸ்வரூபமாயுள்ளது.

    ஆலய வழிபாட்டின்‌ தத்துவம்‌ என்னும் கட்டுரையில் “ சிவாகம வித்துவான்‌ ”, சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார்‌‌ அவர்கள்.


    English IAST Transliteration

    uyirkaḷ karma cakkarattāṟ cuḻaṉṟu pirapañca vācaṉaiyil aḻunti, tāram, taṉam mutalāṉa poruḷkaḷiṉ mōkattāl cuka tukkaṅkaḷaik kaṭalalaipōl ōyātu māṟi māṟi aṉupavikkiṉṟaṉa. kaṭavuḷ eṅkum viyāpakarāyiruttalāl entaviṭattiliruntum avarai vaḻipaṭalām eṉa eṇṇil, cukatukkarūpa alaikaḷ eṅkum cūḻntu koṇṭiruttalāl avai avvaḻipāṭṭai nilaikkavoṭṭātu taṭaipaṇṇum. ākavē orumaṉattōṭu vaḻipāṭu seyvataṟkuriya iṭam ālayam. ellōrum oruṅkūṭik kaṭavuḷai vaḻipaṭuvataṟkum ālayam avaciyamākum. eṉavē ālayamāṉatu eṅkum viyāpiyāvirukkiṟa kaṭavuḷ mantira pūrvamāka stāpikkap paṭum vaṭivaṅkaḷil veḷippaṭṭu āṉmākkaḷukku arulpuriyu miṭamākum. ā – pacu layam oṭuṅkutal, eṉap poruḷpaṭutalāl atu āṉmākkaḷ, tammaip pattitta āṇava mala vali oṭuṅkap peṟṟup pēraṉpuṭaṉ maṉōvākku kkāyaṅkaḷeṉṉum tirikaraṇaṅkaḷālum muṟaiyē cintittu, vāḻtti, vaṇaṅki, aruṇjñāṉamaṭaintu, iṟaivaṉiṭattu oṭuṅkuvataṟkuc cātaṉamāṉa iṭamākum.

    civālayam aṇṭattil kāṇappaṭum pākupāṭukaḷaiyum piṇṭattil kāṇappaṭum pākupāṭukaḷaiyum kurippatākum. aṇṭattil kāṇappaṭum attuvākkaḷiṉ vakaiyālum uṭalil kāṇappaṭum uṟuppu vakaiyālum tiyāṉattiṉ nimittam uṭaliṟ pāvikkap paṭum ātāraṅkaḷiṉ vakaiyālum civālayam aṇṭa piṇṭa svarūpamāy uḷḷatu.

    ālaya vaḻipāṭṭiṉ tattuvam eṉṉum kaṭṭuraiyil “ civākama vittuvāṉ ” sivaśrī svāminātha sivāccāriyār avarkaḷ.

  • Beyond Human Understanding: The Elusive yet Omnipresent Śiva

    Beyond Human Understanding: The Elusive yet Omnipresent Śiva


    TaHiEnFrEs

    || சிவபெருமான் மிகு நுண்ணுணர்வாயுள்ளார் ||

    एष सर्वेषु भूतेषु गूढोऽऽत्मा न प्रकाशते।
    दृश्यते त्वग्र्यया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः ||

    eṣa sarveṣu bhūteṣu gūḍho”tmā na prakāśate |
    dṛśyate tvagryayā buddhyā sūkṣmayā sūkṣmadarśibhiḥ ||

    ஏஷ ஸர்வேஷு பூ⁴தேஷு கூ³டோ⁴(ஆ)த்மா ந ப்ரகாஶதே |
    த்³ருஶ்யதே த்வக்³ர்யயா பு³த்³த்⁴யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத³ர்ஶிபி⁴꞉ ||

    “சமஸ்த சேதனாசேதனப் பிரபஞ்சங்களினும் மறைந்திருக்கும் பரமான்மாவாகிய இவர் (சிவபெருமான் எவர்க்கும்) புலப்படுவாரில்லை; சூட்சும அறிஞர்களாலே கூர்மையாகிய அருண் ஞானக்கண்ணினாற் காணப்படுகின்றார்”

    என்கிறது கடோபநிடதம்.

    திருச்சிற்றம்பலம்

    நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
    நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
    ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
    அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
    தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
    நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை
    நீதனேன் என்னேநான் நினையா வாறே

    திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம், திருப்புன்கூரும் திருநீடூரும், ஆறாம் திருமுறை.

    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

    திருவாசகம்

    காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாதையர் இயற்றிய தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து…


    English IAST transliteration

    || Śivaperumān miku nuṇṇuṇarvāyuḷḷār ||

    eṣa sarvēṣu bhūtēṣu gūḍhō”tmā na prakāśatē | 

    dṛśyatē tvagryayā buddhyā sūkṣmayā sūkṣmadarśibhiḥ ||

    “Samasta cētaṉācētaṉap prapañcaṅkaḷiṉum maṛaindirukkum paramāṉmā-vākiya ivar (Śivaperumān evarkkum) pulappaḍuvārillai; sūṭcuma aṟiñarkaḷālē kūrmaiyākiya aruṇ ñāṉa-kkaṇṇiṉāṟ kāṇappaḍugiṉṟār”

    eṉkiṟatu Kaṭhōpaniṣadam.

    Tirucciṟṟambalam

    Nōkkātē evvaḷavum nōkkiṉāṉai    
    Nuṇukātē yādoṉṟum nuṇukiṉāṉai
    Ākkātē yādoṉṟu mākkīṉāṉai    
    Aṇukātār avartammai aṇukā tāṉait
    Tēkkātē teṇkaḍal-nañc uṇḍāṉ taṉṉait    
    Tiruppuṉkūr mēviya Śivalōkaṉai
    Nīkkāta pēroḷisēr Nīḍūrāṉai    
    Nītaṉēṉ eṉṉē-nāṉ niṉaiyā vāṟē

    Tirunāvukkarasar Perumān aruḷiya Dēvāram, Tiruppuṉkūrum Tiru Nīḍūrum, Āṟām Tiru-muṟai.

    Īrttenṉṉai yāṭkoṇḍa entai perumāṉē Kūrtta mey-ñāṉattāṟ koṇḍuṇarvār taṅkaruttiṉ Nōkkariya nōkkē nuṇukkariya nuṇṇuṇarvē

    Tiruvācakam

    Kāśivāsi Sāmbasrī Sentināthaiyar iyarriya Dēvāram Vētasāram eṉṉum nūlil irundu…rundu…

  • Divine Impartiality in the Context of a Siva Devotee’s  Karma

    Divine Impartiality in the Context of a Siva Devotee’s Karma


    TaHiEnFrEs

    இறைபணி நின்றார்‌ செயலை இறைவன்‌ தன்செயலென ஏன்று கொள்ளுதலும்‌, பிறர்‌ செயலை அவ்வாறேன்‌று கொள்ளாது அவர்‌ செயலாகப்‌ பயனநுபவிக்கச்‌ செய்தலும்‌ பற்றி இறைவன்‌ நடுவுநிலைக்குக்‌ குறையாகாது எனவும்‌ கூறுகின்றது.

    “சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத்
    தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால்
    நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய்
    நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்
    உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
    உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும்
    நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்
    நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே”

    சிவஞானசித்தியார்

    (கொ – டு.) நீயே உள் நின்றும் (செய்கின்றாய்) உலகினில் நிலவுவதோர் செயல் எனக்கு இன்று, என் செயலெல்லாம் உன்விதியே என்றும், செய்வித்தும் செய்கின்றாய் உன் செயலே என்றும், நினைவார்க்கு வினைக ளெல்லாம் நீங்குந்தானே. தலைவன் ஆய் ஞானத்தால் தனை அடைந்தார் தம்மை தானாக்கிக் காப்பன். நாடியும் அவரை நணுகாமல் வினை அவர்
    தாம் செய்வினை தன்னால் பிறர் செய்வினை நலமுடனே ஊட்டி ஒழிப்பானாய் சலம் இலன்.

    (பொ – ரை.) இறைபணி நிற்றல் எவ்வாறெனின், ஏகனாய் நின்ற நிலையில் நின்று நீங்கிச் சிலசமயம் தன்னால் புறத்துச் செயல் நிகழுமாயின், அப்பொழுது அவர் இறைவனை நோக்கி நீயே எனக்கு உள்நின்று செய்கின்றாயாதலின், உலகின்கண் எனக்கு விளங்குவதோர் செயலில்லை எனவும், என்னால் செய்யப்படும் இதம், அகிதங்களெல்லாம் நீ செய்யும் செயலேயெனவும், எனக்குப் பிறர் செய்யும் செயலெல்லாம் நீயே பிறரைக்கொண்டு செய்வித்தும் செய்கின்றாயாதலின் அவையும் நீ செய்யும் செயலேயன்றிப் பிறிதில்லை யெனவும், இவ்வாறு அவனருளையல்லது ஒன்றனையுங் கருதாராய் தம்மை இழந்துநிற்கப் பெறுதல். இறைபணியின் முறை இதுவேயாம். பணி என்பது செயல். இறை பணி என்பது எல்லாம் இறைவன் செயலாகக் காண்டல். இவ்வாறு நிற்கப் பெறுவாரிடத்து நான் செய்தேன் பிறர் செய்தாரென்று எண்ணுதலாகிய அஞ்ஞானமும், புண்ணிய பாவங்களாய் கட்டுப்படும் கன்மமும் பிரவேசிக்க மாட்டாவாய் ஒழிந்துவிடும்.

    ஆதலால், சிவபெருமான் அத்தன்மையுடைய மெய்யுணர்வால் தன்னை அடைக்கலம் புகுந்தவரைத் தன்னைப் போலச் சுத்தனாகச் செய்து பாதுகாத்தலும், மந்திரவலியால் அடங்கி இரைநுகரப் பெறாது கிடக்கும் பாம்பு யாதேனும் ஓர் சமயம் வாய்த்தவிடத்து சும்மாகிடவாது தீண்டுமாறு போல, இறைபணி நிற்கும் அவரைச் சாரமாட்டாது ஒழிந்து கிடந்த ஆகாமிய வினை அவருக்கு இத மகிதங்களைப் பிறர்செய்த விடத்துச் செய்த அச்சம்பந்தம்பற்றி அவருடைய இதம் அகிதங்களுக்குத் துணையாய்ச் சென்று கூடுமாதலின், அவ்வாறு கூடும்படி செய்து பிறர் செய்த அவற்றின் பலன்களை அவர் நல்வழிப்படுதற் பொருட்டு அதிகப்படுத்தி அவர்க்கு ஊட்டுதலுஞ் செய்வன்.

    இங்ஙனம் முத்தர் செய்த வினையை அவருக்கு இறைபணியாக்கியும், பிறர் செய்த வினையை அவருக்கு வினையாக்கியும் செய்தல் இறைவனுக்குச் சலனமாகாதோவெனின், முத்தன் தன்னையே சார்ந்து நிற்றலினாலும், ஏனையோர் அங்ஙனஞ் சாராது நிற்றலினாலும் அவரவர்க்குத்தக்கவாறு செய்தல் தகுதியாதலின் சலனமின்மை யறிக.
    (எ -று.)

    பிறர்செய்த வினையை மிகுவித்து ஊட்டி ஒழித்தலே பிறரை வினை நணுகாமற் காப்பதெனக் கொள்க. பிறரை யங்ஙனம் ஊட்டுதலுங் கருணையேயென்பது உணர்த்தவேண்டி ஊட்டி என்பதோடமையாது ஒழிப்பானா யென்றும், நலமுடனே என்றுங் கூறினார். எனவே, முத்தர் செய்யும் இதம் அகிதம் பிறர் செய்யும் இதத்தையும் அகிதத்தையும் மிகுவித்து அநுபவித் தொழியும்படி செய்யுமென்பதுணர்க. இதனால் அரன்பணி நிற்கும் முத்தரை வினை நணுகாதெனக் கூறியதுமன்றி, அரன்பணியில் நிற்றலாவது, உலகினிலென் செயலெல்லா முன் விதியே, நீயே யுண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாயென்றும், நிலவு வதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைதலே என்பது என விளக்கிக் கூறியததூ உமாயிற்று.

    இறைபணியில் நிற்பவர் பாதகத்தைச் செய்திடினும் அதனைப் பணியாக்கிவிட்டு, இவர் செய்யும் இதமகிதங்களை இவருக்கு இதமகிதஞ் செய்தார் பாலிசையச் செய்தல் இறைவனுக்கு நடுவுநிலைமையாகாதென்பாரை நோக்கி, தன் செயலை யொழித்து இறைவனிடத்து அடைக்கலம் புகுந்தவரை வினை நணுகாமற்‌ காத்தலும்‌, அங்கனமின்‌றித்தானென முனைத்து நின்று செய்பவர்க்கு அம்முனைப்புத்‌ தீர்தற்பொருட்டு மிகுவித்து ஊட்டி யொழித்தலும்‌ முறைமையாமெனக்‌ கூறியவாறாம்.

    ஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும் இதற்கு திருக்கைலாய பரம்பரை திருவாவடு துறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகி மாதவச் சிவஞான யோகிகள் அருளிய உரையும்,

    அவ்வுரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய, தூத்துக்குடி பொ.முத்தையபிள்ளை எழுதிய பொழிப்புரை (1926) என்னும் நூலில் இருந்து…


    IAST Transliteration

    1. Introductory Statement

    Iṟaipaṇi niṉṟār ceyalai iṟaivaṉ taṉceyal eṉa ēṉṟu koḷḷutalum, piṟar ceyalai avvāṟēṉṟu koḷḷātu avar ceyalākap payaṉaṉuvikkac ceytalum paṟṟi iṟaivaṉ naṭuvunilaikkuk kuṟaiyākātu eṉavum kūṟukiṉṟatu.


    2. The Verse (Śivajñānasiddhiyār)

    “Śalamilaṉāy ñāṉattāl taṉaiyaṭaintār tammait

    tāṉākkitt talaivaṉavar tāñceyviṉai taṉṉāl

    nalamuṭaṉē piṟarceyviṉai yūṭṭiyoḻip pāṉāy

    naṇukāmal viṉaiyavarai nāṭik kāppaṉ

    ulakiṉil eṉ ceyalellām uṉvitiyē nīyē

    uḷniṉṟuñ ceyvittuñ ceykiṉṟā yeṉṟum

    nilavuvatōr ceyaleṉakkiṉ ṟuṉceyalē yeṉṟum

    niṉaivārkku viṉaikaḷellām nīṅkunt tāṉē”

    Śivajñānasiddhiyār

    3. Koḍu (Word-by-Word Interpretation)

    (Ko – ḍu.) Nīyē uḷ niṉṟum (ceykiṉṟāy) ulakiṉil nilavuvatōr ceyal eṉakku iṉṟu, eṉ ceyalellām uṉvitiyē eṉṟum, ceyvittum ceykiṉṟāy uṉ ceyalē eṉṟum, niṉaivārkku viṉaikaḷellām nīṅkunt tāṉē. Talaivaṉ āy ñāṉattāl taṉai aṭaintār tammai tāṉākkik kāppaṉ. Nāṭiyum avarai naṇukāmal viṉai avar tām ceyviṉai taṉṉāl piṟar ceyviṉai nalamuṭaṉē ūṭṭi oḻippāṉāy calam ilaṉ.


    4. Poḻippurai (Detailed Commentary)

    (Po – rai.) Iraipaṇi niṟṟal evvāṟeṉiṉ, ēkaṉāy niṉṟa nilaiyil niṉṟu nīṅkic cilacamayam taṉṉāl puṟattuc ceyal nikilumāyiṉ, appoḻutu avar iṟaivaṉai nōkki nīyē eṉakku uḷniṉṟu ceykiṉṟāyātaliṉ, ulakiṉkaṇ eṉakku viḷaṅkuvatōr ceyalillai eṉavum, eṉṉāl ceyyappaṭum itam, akitakkaḷellām nī ceyyum ceyalēyeṉavum, eṉakkup piṟar ceyyum ceyalellām nīyē piṟaraikkoṇṭu ceyvittum ceykiṉṟāyātaliṉ avaiyum nī ceyyum ceyalēyaṉṟip piṟitillai yeṉavum, ivvāṟu avaṉaruḷaiyallatu oṉṟaṉaiyuṅ karutārāy tammai iḻantuniṟkak peṟutal. Iraipaṇiyiṉ muṟai ituveyām. Paṇi eṉpatu ceyal. Iṟaipaṇi eṉpatu ellām iṟaivaṉ ceyalākak kāṇṭal. Ivvāṟu niṟkak peṟuvāriṭattu nāṉ ceytēṉ piṟar ceytāreṉṟu eṇṇutalākiya aññāṉamum, puṇṇiya pāvaṅkaḷāy kaṭṭuppaṭum kaṉmamum piravēcikka māṭṭāvāy oḻintuviṭum.

    Ātalāl, civaperumāṉ attanmaiyuṭaiya meyyuṇarvāl taṉṉai aṭaikkalam pukuntavarait taṉṉaip pōlac cuttāṉakac ceytu pātukāttalum, mantiravaliyāl aṭaṅki irainukarap peṟātu kiṭakkum pāmpu yātēṉum ōr camayam vāyttaviṭattu cummākiṭavātu tīṇṭumāṟu pōla, iṟaipaṇi niṟkum avaraic cāramāṭṭātu oḻintu kiṭanta ākāmiya viṉai avarukku ita makitaṅkaḷaip piṟarceytaviṭattuc ceyta accampantampaṟṟi avarutaiya itam akitaṅkaḷukku ttuṇaiyāyc ceṉṟu kūṭumātaliṉ, avvāṟu kūṭumpaṭi ceytu piṟar ceyta avaṟṟiṉ palaṉkaḷai avar nalvaḻippeṟutap poruṭṭu atikappaṭutti avarkku ūṭṭutaluñ ceyvaṉ.

    Iṅṅaṉam muttaṟ ceyta viṉaiyai avarukku iṟaipaṇiyākkiyum, piṟar ceyta viṉaiyai avarukku viṉaiyākkiyum ceytal iṟaivaṉukkuc calaṉamākāveṉiṉ, muttaṉ taṉṉaiyē cārntu niṟṟaliṉālum, ēṉaiyōr aṅṅaṉañ cārātu niṟṟaliṉālum avaravarkkut takkavāṟu ceytal takutiyātaliṉ calaṉamiṉmai yaṟika.

    (E – ṟu.) Piṟarceyta viṉaiyai mikutti ūṭṭi oḻittalē piṟarai viṉai naṇukāmaṟ kāppateṉak koḷka. Piṟarai yaṅṅaṉam ūṭṭutaluṅ karuṇaiyey eṉpatu uṇarttavēṇṭi ūṭṭi eṉpatōṭamaiyātu oḻippāṉā yeṉṟum, nalamuṭaṉē eṉṟuṅ kūṟiṉār. Eṉavē, muttar ceyyum itam akitam piṟar ceyyum itattaiyum akitattaiyum mikutti aṉupavit toḻiyumpaṭi ceyyumeṉpatuṇarka. Itanāl araṉpaṇi niṟkum muttaṟai viṉai naṇukāteṉak kūṟiyatumaṉṟi, araṉpaṇiyil niṟṟalāvatu, ulakiṉil eṉ ceyalellāmuṉ vitiyē, nīyē yuṇṇiṉṟuñ ceyvittuñ ceykiṉṟāyeṉṟum, nilavu vatōr ceyaleṉakkiṉṟuṉ ceyalēyeṉṟum niṉaitale eṉpatu eṉa viḷakkik kūṟiyatatū uvumāyiṟṟu.

    Iraipaṇiyil niṟpavar pātakattain ceytiṭiṉum ataṉaip paṇiyākki viṭṭu, ivar ceyyum itamakitaṅkaḷai ivarukku itamakitañ ceytār pālicaiyac ceytal iṟaivaṉukku naṭuvunilaiyamākāteṉpārai nōkki, taṉ ceyalai yoḻittu iṟaivaṉiṭattu aṭaikkalam pukuntavarai viṉai naṇukāmaṟ kāttalum, aṅkaṉamiṉṟi tāṉeṉa muṉaittu niṉṟu ceypavarkku ammunipput tīrtaṟporuṭṭu mikutti ūṭṭi yoḻittalum muṟaimaiyāmeṉak kūṟiyavāṟām.


    5. Source Attribution

    Śrī aruṇanti śivācāriyar aruḷicceyta śivajñānasiddhiyār supakkam mūlamum itaṟku tirukkaillāya paramparai tiruvāvaṭu tuṟai ātīṉattu ttirāviṭa māpāṭiya karttarāki mātavac civajñāṉa yōkikaḷ aruḷiya uraiyum, avvuraiyaitt taḻuvi, tiruvāvaṭutuṟai ātīṉa caivap piracārakarum tēvakōṭṭai civākama cittānta paripālaṉa caṅkattuc cittānta cāttira pōtakarumākiya, tūttukkuṭi po. muttaiyapiḷḷai eḻutiya poḻippurai (1926) eṉṉum nūlil iruntu… –

    विषय का सारांश: ईश्वर-सेवा (इरैपण‍ि) में लीन भक्त के कर्म को ईश्वर अपना कर्म मानकर स्वीकार कर लेते हैं, जबकि अन्य लोगों के कर्म को उनका निजी कर्म मानकर उन्हें उसका फल भोगने देते हैं। इस प्रकार का भेद करना भी ईश्वर की निष्पक्षता (नडुवुनिलै) में कोई दोष उत्पन्न नहीं करता।


    मूल पद (शिवज्ञानसिद्धि)

    “शलमिलनाय ज्ञानात्तान तनैयडैंतार तम्मैत्

    ताऩाक्कित् तलैवऩवर् ताञ्चेय्विऩै तऩ्ऩाल्

    नलमुडऩ्ē पिऱर्चेय्विऩै यूट्टियोऴिप् पाऩाय्

    नणुक़ामल् विनैव़रै नाडिक् काप्पऩ्

    उलकिऩिलेऩ् शेलऴल्लाम् उऩ्विदियē नीयē

    उळ्निऩ्ऱुञ् चेय्वित्तुञ् चेय्किऩ्ऱा येऩ्ऱुम्

    निलवुव़दोर शेलऴेऩक्किऩ् ऱुऩ्चेलऴ्ē येऩ्ऱुम्

    निऩैव़ार्क्कु विऩैकळल्लाम् नीङ्कुन् ताऩ्ē”

    – शिवज्ञानसिद्धि


    पद का भावार्थ (सरल हिंदी)

    जो द्वेष रहित (शलमिलन) होकर ज्ञान के द्वारा परमेश्वर (तलैवऩ्) को प्राप्त करते हैं, वह (ईश्वर) उन्हें अपने जैसा शुद्ध बना देते हैं और उनका ध्यान रखते हैं। यह सुनिश्चित करते हुए कि कर्म (विऩै) उनसे नजदीक न आए (नणुक़ामल्), ईश्वर (उन भक्तों के) स्वयं के द्वारा किए गए कर्म के कारण, दूसरों के कर्मों के शुभ-अशुभ फलों को उन्हें भोगे बिना ही समाप्त (ऊट्टिओऴिप् पाऩाय्) कर देते हैं, जिससे उन्हें भलाई (नलमुडऩ्ē) प्राप्त हो।

    और जो (भक्त) सदैव यह स्मरण (निऩैव़ार्) करते हैं कि:

    “संसार में मेरे सभी कार्य (शेलऴल्लाम्आपकी ही विधि (उऩ्विदियē) हैं, और आप ही भीतर रहकर (उळ्निऩ्ऱुम्प्रेरणा देकर भी(चेय्वित्तुम्करवाते भी हैं (चेय्किऩ्ऱा)।”

    “इस संसार में जो भी प्रकाशमान कर्म (निलवुव़दोर शेलऴ्) मुझे दिखता है, वह आज (अब) मेरा नहींआपका ही कार्य (उऩ्चेलऴ्ē) है।”

    ऐसे चिंतन करने वाले भक्तों के सभी कर्म (विऩैकळल्लाम्स्वयं ही नष्ट (नीङ्कुन् ताऩ्ē) हो जाते हैं।


    3. टीका (पॊऴिप्पुऎ) का सार

    ईश्वर-सेवा (इरैपण‍ि) की विधि

    ईश्वर-सेवा में लीन रहना कैसा होता है? जब भक्त एकाकार (एकर्ऩाय्) स्थिति से विचलित होकर, कभी-कभी स्वयं के द्वारा बाहरी कर्म (पुऱत्तुच् शेलऴ्) करते हैं, तो वे ईश्वर से कहते हैं: “आप ही मेरे भीतर रहकर (उळ्निऩ्ऱुम्) कार्य करवा रहे हैं, इसलिए संसार में मुझे कोई कर्म करना शेष नहींहै। मेरे द्वारा किए गए शुभ (इदम) और अशुभ (अगितम) कार्य, सब आपका ही कार्य हैं। दूसरों द्वारा मुझ पर किए गए कार्य भी आप ही उनसे करवाते हैं (चेय्वित्तुम्), अतः वे भी आप ही के कार्य हैं, किसी और के नहीं।” इस प्रकार, जो भक्त ईश्वर की कृपा (अवऩरुळ्) के अतिरिक्त किसी चीज़ का विचार नहीं करते हुए अपनेपन को खो देते हैं (तम्मै इऴन्तुनिऱ्कप् पेऱुतल्), वही ईश्वर-सेवा की विधि है।

    • सेवा (पण‍ि) का अर्थ है कर्म, और ईश्वर-सेवा (इरैपण‍ि) का अर्थ है सब कुछ ईश्वर का कार्य मानना। ऐसे भक्तों में “मैंने किया” या “दूसरे ने किया” यह अज्ञान (अञ्ज्ञानम्) और पुण्य-पाप (पुण्णिय पावह़्कळाय्) के रूप में बांधने वाला कर्म (कऩ्मम्) प्रवेश नहीं कर पाता और समाप्त हो जाता है।

    ईश्वर की निष्पक्षता (नडुवुनिलै)

    शिवपरमात्मा सच्चे ज्ञान द्वारा स्वयं की शरण (अडैक्क़लम्) में आए भक्तों को स्वयं के समान शुद्ध (சுத்தன்) करके उनकी रक्षा (पातुक़ात्तलुम्) करते हैं। जिस प्रकार मंत्रबल से वश में किया गया साँप कभी अवसर मिलने पर दंश कर सकता है, उसी प्रकार ईश्वर-सेवा में लीन भक्त को स्पर्श न कर सका संचित कर्म (आकामीय विऩै), जब कोई दूसरा व्यक्ति उन भक्त के साथ शुभ या अशुभ कर्म करता है, तो उस संबंध (अச்சम्पन्तम्) के माध्यम से भक्त के शुभ-अशुभ भोगों को बढ़ाकर (अतिकप्पडुत्ति) उन्हें भोगने देते हैं, ताकि वे शीघ्र ही कर्मों से मुक्त हो जाएँ।

    कोई यह पूछ सकता है: “इस प्रकार मुक्त (मुत्तर्) के कर्म को ईश्वर की सेवा मान लेना और अन्य लोगों के कर्म को उनका कर्म मानकर भोगने देना, क्या ईश्वर के लिए पक्षपात (शलऩम्) नहीं है?” उत्तर है: “यह पक्षपात नहीं है। चूंकि मुक्तजन (मुत्तर्केवल ईश्वर पर निर्भर (तऩ्ऩैयē चार्न्तु निऱ्ऱलिऩालुम्) रहते हैं, और अन्य लोग ऐसा नहीं करते (अங்ஙனஞ் சாராது நிற்றலினாலும்), इसलिए जिसके लिए जो उचित है, उसके अनुसार कार्य करना उचित ही है (तक़ुतियादलिऩ् शलऩमिऩ्मै यऱिक)”।

    निष्कर्ष

    • दूसरों के कर्मों के फल को बढ़ाकर (मिकुवित्तुभोगवाकर समाप्त (ऊट्टि ओऴित्तल्ē) कर देना ही, वास्तव में भक्त को कर्म के पास न आने से बचाना (नणुक़ामற் காப்பதெऩக்) है। यह कार्य भी करुणा (कరుణै) ही है, क्योंकि यह उन्हें शीघ्र मोक्ष (नल् वऴिप्पेडुत्तल्) की ओर ले जाता है।
    • यदि ईश्वर-सेवा में लीन भक्त कोई पाप कर्म (पातक़त्तै) भी कर दे, तो ईश्वर उसे भी सेवा में परिवर्तित (पण‍िय़ाक्कीविट्टु) कर देते हैं, जबकि दूसरों के शुभ-अशुभ कर्मों को उन पर वापस (पालिशैयச் शेय्तल्) करते हैं ताकि उनका अहंकार (முனைப்புத்) नष्ट हो जाए। यह धर्मसंगत (मुऱैमैय़ाम्) कार्य है।

    4. ग्रन्थ और टीकाकार का संदर्भ

    श्री अरुणन्ति शिवाचार्य (śrī aruṇanti śivācāriyar) द्वारा रचित शिवज्ञानसिद्धि सु-पक्ष (śivajñānasiddhiyār supakkam) का मूल पाठ और उस पर थिरुक्कैलाय परमपरै थिरुवावडुथुरै (tirukkaillāya paramparai tiruvāvaṭu tuṟaiआधीन के द्राविड़ महाभाष्य (ttirāviṭa māpāṭiya) के रचयिता माधव शिवज्ञान योगिगल (mātavac civajñāṉa yōkikaḷ) द्वारा रचित टीका। और इस टीका पर आधारित,थिरुवावडुथुरै अधीन शैव प्रचारक और देवकोटै शिवागम सिद्धांतानुपालन संघ (tēvakōṭṭai civākama cittānta paripālaṉa caṅkattuc) के सिद्धांत शास्त्र बोधक (cittānta cāttira pōtakarumākiyaतूत्तुक्कुडि पॊ. मुत्तैयापिल्लै (tūttukkuṭi po. muttaiyapiḷḷai) द्वारा लिखित सरल टीका (poḻippurai) (1926) से उद्धृत।

    The text states that God’s impartiality is not compromised by accepting the actions of a devotee who abides in Divine Service as His own action, while not accepting the actions of others in the same way, but making them experience the consequences of their actions.


    The Śivajñānasiddhiyār Verse

    “Free from deceit, through Knowledge, the Lord makes those who seek Him one with Himself and protects them; He is not unfaithful.

    Through the actions performed by them (the devotees), He lovingly feeds them the karma done by others and resolves (their remaining karma).

    For those who constantly contemplate: ‘All my deeds in the world are Your decree, You alone dwell within and make me act,’

    and ‘No deed shines for me now; it is all Your action,’

    all their karmas shall cease on their own.”

    Śivajñānasiddhiyār

    Koḍu (Word-by-Word Interpretation)

    (Ko – ḍu.) You alone dwell within (and make me act); no deed shines for me in the world now; all my deeds are Your decree, and You make me act and act (through others), and this is Your action alone—for those who contemplate thus, all their karmas shall cease on their own. The Lord, through Knowledge, makes those who seek Him one with Himself and protects them. He is not unfaithful (deceitful), but rather, through the action done by them (the devotees), and the actions done by others, He lovingly feeds (the fruits) and resolves (their karma).


    Poḻippurai (Detailed Commentary)

    (Po – rai.) As to what abiding in Divine Service means: if the soul, having moved from the state of single union (Ekan) with God, performs an external action at any time, he should then turn to God and affirm: Since You alone dwell within me and make me act, no action is manifest to me in the world; all good and bad deeds performed by me are Your action alone; and all deeds done to me by others are also Your action, since You use others to make them act—there is no other cause. To attain this state of losing one’s self and contemplating nothing but His grace is the method of Divine Service. Service (Paṇi) means action. Divine Service means seeing all action as God’s action. Ignorance, which is the thought “I acted” or “another acted,” and karma (Kanmam), which binds as merit and sin, shall not enter those who attain this state and shall pass away.

    Therefore, Śivaperumān protects those who take refuge in Him through such true knowledge by making them pure like Himself. Just as a snake subdued by a spell remains still but will bite if it finds an opportune moment, the future karma (Ākāmiyam), which was unable to affect the devotee who abides in Divine Service, now uses the action (Itham and Ahitham) done by others to that devotee as a medium. Thus, it accompanies the devotee’s good and bad experiences, and God makes it happen, intensifying the fruits of the actions done by others and feeding them to the devotee for their spiritual well-being (to guide them to the good path).

    If it is asked whether treating the action done by the liberated soul (Mutthar) as Divine Service for them, and the action done by others as karma for them, would not compromise God’s impartiality: it is known that since the liberated soul relies only on God, and others do not, it is appropriate to act according to the state of each soul; hence, there is no partiality.

    (E – ṟu.) Understand that intensifying and feeding (the fruits of) the actions done by others, thereby resolving (the karma), is the way to protect the devotee from the approach of karma. He said “lovingly feeds and resolves” instead of just “feeds” to indicate that feeding (the fruits) to others is also an act of grace. Thus, one knows that the good and bad done by the liberated soul causes the good and bad done by others to be intensified and experienced until exhausted. This not only states that karma will not affect the liberated soul abiding in the Lord’s Service but also explains that abiding in the Lord’s Service is the contemplation: “All my deeds in the world are Your decree, You alone dwell within and make me act, and no deed shines for me now, it is Your action alone.”

    In response to those who argue that converting a transgression done by one abiding in Divine Service into Divine Service, and making those who did good or bad to the devotee experience the corresponding good or bad, is not impartial for God: it is declared that protecting those who have abandoned their own action and taken refuge in God from the approach of karma, and conversely, intensifying the experience of those who act with self-will (“I”) until that will is resolved, is the right procedure.

    Śrī Aruṇanti Śivācāriyar’s Śivajñānasiddhiyār Supakkam Mūlamum (Original Text) and the Commentary (Urai) upon it by Mātavac Civajñāṉa Yōgikaḷ, Author of the Drāviḍa Mahābhāṣya of the Tiruvāvaṭu Tuṟai Ātīnam, belonging to the Tirukkaillāya tradition, and following that commentary, the Poḻippurai (Simple Commentary) written by Tūttukkuṭi Po. Muttaiyapiḷḷai (1926), Śaiva Propagator of the Tiruvāvaṭu Tuṟai Ātīnam and Teacher of Siddhānta Śāstra at the Devakōṭṭai Civāgama Siddhānta Paripālana Saṅgam—taken from this book.

    Le texte affirme que l’impartialité de Dieu n’est pas compromise lorsqu’il accepte les actions d’un dévot engagé dans le Service Divin comme Sa propre action, tandis qu’il n’accepte pas de la même manière les actions des autres, les obligeant à en subir les conséquences.


    Le Vers de Śivajñānasiddhiyār

    « Exempt de toute inconstance, par la Connaissance, le Seigneur fait Siens ceux qui L’atteignent et les protège ; Il n’est pas infidèle.

    Par les actions qu’ils (les dévots) ont accomplies, Il leur fait consommer avec bienveillance (nalamuḍanē) le karma fait par autrui et l’épuise.

    Pour ceux qui méditent constamment : ‘Toutes mes actions dans le monde sont Votre décret, Vous seul demeurez en moi, Vous me faites agir et Vous agissez’,

    et ‘Aucune action n’est manifeste pour moi ; c’est Votre action’,

    tous les karmas disparaîtront d’eux-mêmes. »

    Śivajñānasiddhiyār

    Koḍu (Interprétation Mot-à-Mot)

    (Ko – ḍu.) Vous seul demeurez en moi (et me faites agir) ; aucune action n’est manifeste pour moi dans le monde maintenant ; toutes mes actions sont Votre décret, et Vous me faites agir et agissez (par d’autres), et ceci est Votre action seule — pour ceux qui contemplent ainsi, tous les karmas disparaissent d’eux-mêmes. Le Seigneur, par la Connaissance, fait Siens ceux qui L’atteignent et les protège. Il n’est pas inconstant (trompeur), mais plutôt, par l’action faite par eux (les dévots) et les actions faites par d’autres, Il les nourrit (des fruits) avec bienveillance et résout (leur karma).


    Poḻippurai (Commentaire Détaillé)

    (Po – rai.) Quant à ce que signifie demeurer dans le Service Divin : si l’âme, s’étant écartée de l’état d’union unique (Ekan) avec Dieu, accomplit une action extérieure à un moment donné, elle doit alors se tourner vers Dieu et affirmer : Puisque Vous seul demeurez en moi et me faites agir, aucune action ne m’est manifeste dans le monde ; toutes les actions bonnes et mauvaises faites par moi sont Vôtre seule action ; et toutes les actions faites à mon égard par les autres sont également Vôtre action, puisque Vous les faites agir par d’autres – il n’y a pas d’autre cause. Atteindre cet état de perdre son propre moi et de ne contempler rien d’autre que Sa grâce est la méthode du Service Divin. Service (Paṇi) signifie action. Service Divin signifie voir toute action comme l’action de Dieu. L’ignorance, qui est la pensée “j’ai agi” ou “un autre a agi”, et le karma (Kanmam), qui lie sous forme de mérite et de péché, n’entreront pas dans ceux qui atteignent cet état et disparaîtront.

    Par conséquent, Śivaperumān protège ceux qui se réfugient en Lui par cette vraie connaissance en les rendant purs comme Lui. De même qu’un serpent maîtrisé par un sortilège reste immobile mais mord s’il trouve une opportunité, le karma futur (Ākāmiyam), qui était incapable d’affecter le dévot qui demeure dans le Service Divin, utilise l’action (Itham et Ahitham) faite par les autres à ce dévot comme un médium. Ainsi, il accompagne les expériences bonnes et mauvaises du dévot, et Dieu le fait se produire, intensifiant les fruits des actions faites par autrui et les leur faisant consommer pour leur bien-être spirituel (pour les guider vers la bonne voie).

    Si l’on demande si le fait de traiter l’action accomplie par l’âme libérée (Mutthar) comme Service Divin pour elle, et l’action accomplie par les autres comme karma pour elle, ne compromettrait pas l’impartialité de Dieu : on sait que puisque l’âme libérée ne dépend que de Dieu, et que les autres ne le font pas, il est approprié d’agir selon l’état de chaque âme ; par conséquent, il n’y a pas de partialité.

    (E – ṟu.) Comprenez qu’intensifier et faire consommer (les fruits des) actions faites par autrui, résolvant ainsi (le karma), est la manière de protéger le dévot de l’approche du karma. Il a dit “nourrit avec bienveillance et résout” au lieu de simplement “nourrit” pour indiquer que le fait de faire consommer (les fruits) aux autres est aussi un acte de grâce. Ainsi, on sait que le bien et le mal faits par l’âme libérée amènent le bien et le mal faits par autrui à être intensifiés et expérimentés jusqu’à épuisement. Ceci non seulement déclare que le karma n’affectera pas l’âme libérée demeurant dans le Service du Seigneur, mais explique aussi que demeurer dans le Service du Seigneur est la contemplation : “Toutes mes actions dans le monde sont Votre décret, Vous seul demeurez en moi et me faites agir, et aucune action ne m’est manifeste maintenant, c’est Votre action seule.”

    En réponse à ceux qui soutiennent que convertir une transgression faite par celui qui demeure dans le Service Divin en Service Divin, et faire expérimenter le bien ou le mal correspondant à ceux qui ont fait du bien ou du mal au dévot, n’est pas impartial pour Dieu : il est déclaré que protéger de l’approche du karma ceux qui ont abandonné leur propre action et se sont réfugiés en Dieu, et, inversement, intensifier l’expérience de ceux qui agissent avec volonté propre (“Je”) jusqu’à ce que cette volonté soit résolue, est la procédure correcte.

    Śivajñānasiddhiyār Supakkam Mūlamum (Texte Original) de Śrī Aruṇanti Śivācāriyar et le Commentaire (Urai)qui l’accompagne de Mātavac Civajñāṉa Yōgikaḷ, Auteur du Drāviḍa Mahābhāṣya de l’Ātīnam de Tiruvāvaṭu Tuṟai, appartenant à la tradition de Tirukkaillāya, et d’après ce commentaire, le Poḻippurai (Commentaire Simple) écrit par Tūttukkuṭi Po. Muttaiyapiḷḷai (1926), Propagateur Śaiva de l’Ātīnam de Tiruvāvaṭu Tuṟai et Professeur de Śāstra Siddhānta à la Devakōṭṭai Civāgama Siddhānta Paripālana Saṅgam—extrait de ce livre.

    El texto afirma que la imparcialidad de Dios no se ve comprometida al aceptar las acciones de un devoto que permanece en el Servicio Divino como Su propia acción, mientras que no acepta de la misma manera las acciones de otros, sino que les permite experimentar las consecuencias de sus acciones.


    El Verso de Śivajñānasiddhiyār

    “Libre de engaño, por el Conocimiento, el Señor hace Suyo a quien lo alcanza y lo protege; Él es incorruptible.

    Por las acciones realizadas por ellos (los devotos), Él amorosamente les hace consumir el karma hecho por otros y lo resuelve (lo agota).

    Para aquellos que contemplan constantemente: ‘Todas mis acciones en el mundo son Vuestro decreto, Vos solo habitáis dentro y me hacéis actuar’,

    y ‘Ninguna acción brilla para mí ahora; todo es Vuestra acción’,

    todos sus karmas se disiparán por sí mismos.”

    Śivajñānasiddhiyār

    Koḍu (Interpretación Palabra por Palabra)

    (Ko – ḍu.) Vos solo habitáis dentro (y me hacéis actuar); ninguna acción brilla para mí en el mundo ahora; todas mis acciones son Vuestro decreto, y Vos me hacéis actuar y actuáis (a través de otros), y esta es Vuestra acción solamente—para aquellos que contemplan así, todos los karmas se disiparán por sí mismos. El Señor, por el Conocimiento, hace Suyo a quien lo alcanza y lo protege. Él no es inconstante (engañoso), sino que, a través de la acción hecha por ellos (los devotos) y las acciones hechas por otros, Él los nutre (de los frutos) amorosamente y resuelve (su karma).


    Poḻippurai (Comentario Detallado)

    (Po – rai.) En cuanto a lo que significa permanecer en el Servicio Divino: si el alma, habiéndose apartado del estado de unión única (Ekan) con Dios, realiza una acción externa en cualquier momento, debe entonces volverse a Dios y afirmar: Puesto que solo Vos residís dentro de mí y me hacéis actuar, ninguna acción me es manifiesta en el mundo; todos los actos buenos (Itham) y malos (Ahitham) hechos por mí son Vuestra acción solamente; y todos los actos hechos hacia mí por otros también son Vuestra acción, ya que Vos los hacéis actuar a través de otros—no hay otra causa. Alcanzar este estado de perder el propio yo y no contemplar nada más que Su gracia es el método del Servicio Divino. Servicio (Paṇi) significa acción. Servicio Divino significa ver toda acción como la acción de Dios. La ignorancia, que es el pensamiento “yo actué” o “actuó otro”, y el karma (Kanmam), que ata como mérito y pecado, no entrarán en aquellos que alcanzan este estado y desaparecerán.

    Por lo tanto, Śivaperumān protege a aquellos que se refugian en Él a través de ese verdadero conocimiento, haciéndolos puros como Él. Al igual que una serpiente dominada por un hechizo permanece quieta pero muerde si encuentra una oportunidad, el karma futuro (Ākāmiyam), que no podía afectar directamente al devoto que permanece en el Servicio Divino, utiliza la acción (Itham y Ahitham) hecha por otras personas a ese devoto como un medio. Así, acompaña las experiencias buenas y malas del devoto, y Dios lo hace suceder, intensificando los frutos de las acciones hechas por otros y alimentándoselos al devoto para su bienestar espiritual (para guiarlos hacia el buen camino).

    Si se pregunta si tratar la acción hecha por el alma liberada (Mutthar) como Servicio Divino para ella, y la acción hecha por otros como karma para ella, no comprometería la imparcialidad de Dios: se sabe que dado que el alma liberada se apoya únicamente en Dios, y los demás no lo hacen, dispensar justicia de acuerdo con el estado de cada alma es apropiado; por lo tanto, no hay parcialidad.

    (E – ṟu.) Entended que intensificar y hacer consumir (los frutos de) las acciones hechas por otros, resolviendo así (el karma), es la forma de proteger al devoto del acercamiento del karma. Él dijo “nutre amorosamente y resuelve” en lugar de solo “nutre” para indicar que alimentar (los frutos) a los demás es también un acto de gracia. Por lo tanto, se sabe que el bien y el mal hechos por el alma liberada hacen que el bien y el mal hechos por otros se intensifiquen y se experimenten hasta que se agoten. Esto no solo declara que el karma no afectará al alma liberada que permanece en el Servicio del Señor, sino que también explica que permanecer en el Servicio del Señor es la contemplación: “Todas mis acciones en el mundo son Vuestro decreto, Vos solo habitáis dentro y me hacéis actuar, y ninguna acción me es manifiesta ahora, es Vuestra acción solamente.”

    En respuesta a aquellos que argumentan que convertir una transgresión hecha por quien permanece en el Servicio Divino en Servicio Divino, y hacer que quienes hicieron bien o mal al devoto experimenten el bien o mal correspondiente, no es imparcial para Dios: se declara que proteger del acercamiento del karma a aquellos que han abandonado su propia acción y se han refugiado en Dios, y, por el contrario, intensificar la experiencia de aquellos que actúan con voluntad propia (“Yo”) hasta que esa voluntad se resuelva, es el procedimiento correcto.

    Śivajñānasiddhiyār Supakkam Mūlamum (Texto Original) de Śrī Aruṇanti Śivācāriyar y el Comentario (Urai)que lo acompaña de Mātavac Civajñāṉa Yōgikaḷ, Autor del Drāviḍa Mahābhāṣya del Ātīnam de Tiruvāvaṭu Tuṟai, perteneciente a la tradición de Tirukkaillāya, y a partir de ese comentario, la Poḻippurai (Comentario Simple) escrita por Tūttukkuṭi Po. Muttaiyapiḷḷai (1926), Propagador Śaiva del Ātīnam de Tiruvāvaṭu Tuṟai y Profesor de Śāstra Siddhānta en el Devakōṭṭai Civāgama Siddhānta Paripālana Saṅgam—tomado de este libro.